கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையையும் இணைக்கும் விதமாக அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி கூண்டு பாலத்தின் பணிகளை அமைச்சர்எள் எ.வ.வேலு மனோ தங்கராஜ் பார...
கன்னியாகுமரி மாவட்டம் வேர்க்கிளம்பி அருகே பைக் மீது ஜீப் மோதிய விபத்தில் 7 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் அவரது தந்தை படுகாயமடைந்தார்.
பெருஞ்சாணி பகுதியை சேர்ந்த வினு என்பவர் தனது மகன் ஆகாஷுடன் வ...
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு புதூரில் பில்லி சூனியம் நீக்குவதாகக் கூறி 7 சவரன் தாலியை திருடிச் சென்ற பெண் கைது செய்யப்பட்டார்.
நோய் வாய்ப்பட்டிருந்த ஜேசு பிரபா என்பவர் வீட்டில் தனியாக இருந்த ...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஓவிய ஆசிரியர் ராமச்சந்திர சோனி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓவிய ஆசிரியர் தன்னிட...
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகே தொழிலதிபர் மோகன்தாஸ் என்பவரின் வீட்டில் கத்திமுனையில் 75 சவரன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்த வழக்கில், விமானத்தில் தப்பிய ஆ...
கன்னியாகுமரி அருகே இலந்தையடிவிளையில் இன்ஸ்டா வீடியோ கால் மூலம் சிறுமியை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பிய இளைஞர் மீதும் அதனை பதிவிறக்கம் செய்து மேலும் பலருக்கு அனுப்...
திற்பரப்பு ஆற்றில் மறுகரையில் சிக்கிய 3 போதை வாலிபர்களையும் 6 சுற்றுலாப் பயணிகளையும் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒருமணிநேரம் போராடி மீட்டனர்.
பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்...